Tag: தினகரன்

அடித்து கொண்ட ஆதரவாளர்கள்..! பதற்றத்தில் பழனி, பன்னீர்..! மீண்டும் உடைகிறதா அதிமுக? திடீர் திருப்பத்தால் தினகரன் பூரிப்பு....... விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் முதல்வர் பழனிச்சாமி...

மதுரை பழங்காநத்தத்தில் நேற்று இரவு நடந்த அறிஞர் அண்ணா பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பல உண்மைகளை போட்டுடைத்துள்ளார்....

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று எம்எல்ஏக்கள் 19 பேர், ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் முன்பு நேரில் சந்தித்து மனு கொடுத்திருந்தனர்....

18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தினகரன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில்...

எடப்பாடியும் பன்னீரும் இணைந்ததால் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வரை மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். ஆனால் ஆளுநர் இதுகுறித்து தன்னால் எதுவும்...

அதிமுக இரு அணிகளும் ஒன்றாக இணைந்ததில் இருந்து டிடிவி தினகரன் எடப்பாடி தரப்பு நிர்வாகிகளை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி வருகிறார். அந்த வரிசையில்,...

அ.தி.மு.க பொதுக்குழு செப்டம்பர் 12-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் தினகரன். தினகரன் தரப்பிலிருந்து ‘‘எங்களுக்கு ஆதரவு...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்யாறு சட்ட மன்ற உறுப்பினர் தூசி மோகன் செய்தியாளர்களை திடிரென சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசிய...

புதுச்சேரியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரில் பத்து பேர் வரை, அங்கிருந்து எப்படியாவது வெளியே புறப்பட்டுவிட வேண்டும் என்று மல்லுக்கட்டுகிறார்களாம்....

அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் டிடிவி அறிவித்த மாவட்ட செயலாளர் இருவரும் தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவிக்க வருவதால் புதுக்கோட்டையில் 144 தடை உத்தரவு...