Tag: #TNnews
கணவனின் தகாத உறவு: கழுத்து அறுத்துக் கொண்ற மனைவி மற்றும் மாமியார்!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவருடைய மனைவி மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
காவலர்கள் கண் முன்னிலையில் கணவனை தாக்கும் மல்யுத்த வீராங்கனை!
இந்திய பெண் குத்துச்சண்டை வீரரும், உலக சாம்பியன்ஷிப் தங்கப்பதக்கம் வென்றவருமான சாவீட்டி போரா, தன் கணவர் தீபக் நீவாஸ் ஹூடாவை போலீசார் முன்னிலையில் தாக்கும்...
குடும்பச் சண்டை காரணமாக எட்டு மாத குழந்தையை தவிக்க விட்டு சென்ற கணவன் மனைவி!
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (30). அவரது மனைவி ஜனனி (24). இந்த தம்பதியினர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி முல்லை நகர்...
திருமண தம்பதியின் வீட்டுக்குள் நுழைந்த ரவுடிகள்!
சென்னை மாவட்டம் ஒட்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் வரவேற்பு நிகழ்ச்சியின் போது...
சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்த கணவன் மனைவி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கைது?
சிறுமிகளை கடத்தி பாலியல் தொழில் நடத்திய வழக்கில், 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச்...
தாலியை கழட்ட சொன்னதால் மன உளைச்சலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண்!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த கூலி தொழிலாளர்களான கணேசன் - தமிழ்ப்ரியா தம்பதியரின் 21 வயது மகள் பூஜா....
நல்ல வேலை கிடைக்காதால் மன உளைச்சலில் இருந்த அண்ணன்: தம்பிக்கு கல்யாணமாக வேண்டும் என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம்!
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மணிபாரதி (27) என்பவர் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருந்தார். பல முயற்சிகளுக்குப் பிறகும், தனது படிப்பிற்கு ஏற்ற வேலை...
கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்த கள்ளக்காதலர்கள்: தேனியில் அதிர்ச்சி!
தேனியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் குன்னூர் கிராமம் உள்ளது. இங்குள்ள வைகை ஆறு ரயில்வே பாலம் அருகே 35 வயது மதிக்கத்தக்க ஆண்,...
விடிஞ்சா கல்யாணம்.. விபத்தில் சிக்கிய இளைஞர்.. விழுப்புரத்தில் பரிதாபம்!
விழுப்புரம் மாவட்டம் மழவராயனூர் சேர்ந்தவர் தவமணி. இவர் திமுக மாவட்ட விவசாய அணி இணை செயலாளராக இருக்கிறார். இவரது மகன் கலாநிதி சென்னையில் இருக்கும்...
ஜோதிடரால் எலி மருந்து சாப்பிட்ட மனைவி மற்றும் மகன்கள்!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஒரு பெண் தனது இரண்டு மகள்களுடன் , எலிபேஸ்ட் (எலி மருந்து) தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்...










