Tag: #tncrime
மனைவியும் தொல்லை.. கள்ளக்காதலியும் தொல்லை.. – தற்கொலை செய்து கொண்ட கணவன்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் சங்கர் மகன் சூர்யா (வயது 27). கார் டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு...
கழுத்தை நெறித்து கணவனை கொண்று கபட நாடகமாடிய மனைவி – தட்டி தூக்கிய போலீசார்.
ஆவடி அடுத்த பட்டாபிராம் முத்தா புதுப்பேட்டை ராணுவ குடியிருப்பில் வேளாங்கண்ணி தாஸ் வசித்து வந்தார். இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தினமும் நிறைய குடித்துவிட்டு...
ஒரு வருடம் ஆம்ஸ்ட்ராங்கை வேவு பார்த்து கொலை செய்த கூட்டம் : கிரைம் ரிப்போர்ட்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் கடந்த வெள்ளிக்கிழமை பெரம்பூரில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். நேற்றுமுன்தினம் சென்னை அரசு...
பருந்து செயலியை பயன்படுத்துவது எப்படி..? – காவலர்களுக்கு வழிகாட்டி புத்தகம் வழங்கல்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின், கொலை எதிரொலியால் 'பருந்து' செயலி மூலம் ரவுடிகளை கண்காணிப்பது எப்படி என அனைத்து காவல்...
காதலியால் நண்பனை கொன்ற நண்பன்
சென்னை திருவான்மியூர், லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரின் மகன் ஹரிகரன் (34). இவர் துரைப்பாக்கம் சக்திநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்....
அத்தையைக் குத்திய ஐடி ஊழியர் : ஆயுள் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும்.
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை பாரதிபுரம் நெல்லையப்பர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். ஐடி நிறுவன ஊழியரான இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி (35) என்கிற மனைவியும், ஒரு...
பில்டிங் காண்ட்ராக்டர் வீட்டிலேயே கொள்ளை : போலீசார் தேடுவதில் தொய்வு
சீர்காழி அருகே வீட்டில் தனியே இருந்த பெண்ணை கட்டிப்போட்டு கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் நகைளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றதை...







