ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் “யாரடி நீ மோகினி” ஹீரோ மாற்றம் !

ஜீ தமிழ் சேனலில் மிகுந்த வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் “யாரடி நீ மோகினி”.  இதில் சஞ்சீவ் ஹீரோவாக நடித்து வந்தார். திடீரென சென்னை நகர வீதிகளில் யாரடி நீ மோகினி சீரியலின் சுவரொட்டிகள் பளிச்சிட்டன.

அதில் சஞ்சீவிற்கு பதிலாக ஸ்ரீ இருக்கிறார். இவர் “தலையணைப் பூக்கள்”, “தேவதையை கண்டேன்” தொடர்களில் நடித்து வருகிறவர். 250 எபிசோட்கள் வரை நடித்த சஞ்சீவின் முக்கியத்தும் கடந்த சில வாரங்களாக குறைக்கப்பட்டு வில்லியாக நடிக்கும்  சைத்ரா ரெட்டிக்கு (ஸ்வேதா) முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும், அதனால் சஞ்சீவ் விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

அவருக்கு பதில் அதே முத்தரசன் கேரக்டரில் ஸ்ரீ நடிக்கிறார். ஸ்ரீ கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலையணைப்பூக்கள் சீரியலிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. பொதுவாக நடிகைகள்தான் இவருக்கு பதில் இவர் என மாறுவார்கள். இப்போது ஹீரோக்களும்

Leave a Response