அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 14 பேர் காயம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். அலங்காநல்லூரில் பகல் 12 மணி வரை 295 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மேலும் காளைகளை அடக்க வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

alanganallure

Leave a Response