சமூக நலன் கருதி வெளியிடப்படும் “பொது நலன் கருதி” !

pothu

அறிமுக இயக்குனர் சீயோன் இயக்கும் படம் தான் “பொது நலன் கருதி”. “கதை திரைக்கதை வசனம் இயக்கம்” படத்தில் அறிமுகமான சந்தோஷ் ஹீரோவாகவும், புதுமுகம் அனுசித்தாரா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.

இவர்கள் தவிர கருணாகரன், ஆதித் அருண், யோக் ஜேப்பி, சுபிக்ஷா, லிஸா, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் சீயோன் கூறியதாவது:-

பணத்தை வைத்து பெரும் பின்புலத்துடன் பணம் சோ்த்துக்கொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்திடம் தங்களின் ஒட்டுமொத்த வாழ்கையையும் ஒப்படைத்துவிட்டு, அவர்களிடமிருந்து அன்பையும் நம்பிக்கையையும் எதிர்பார்த்து காத்திருக்கும் எளிய மனிதர்களை பற்றிய கதையே “பொது நலன் கருதி” என கூறுகிறார் இயக்குனர் சீயோன்.

Leave a Response