ஜப்பானை சேர்ந்தவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!

nobel prise
2017 வருடத்திற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு இங்கிலாந்தை சேர்ந்த கசுவோ இசிகுரோ வழங்கப்பட உள்ளது.

ஜப்பானின் நாகசாகியில் பிறந்து இங்கிலாந்தில் குடியேறிய இவர், ஆங்கிலத்தில் பல்வேறு நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.

அவருக்கு ரூ. 7 கோடி பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.

Leave a Response