சில மாதங்களுக்கு முன் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதே வழக்கில் சிறையில் இருக்கும் இளவரசி, திவாகரனின் ஆகிய மூவரும் 4 ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்வது தொடர்பாக இவர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.