மெரினா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திய ஓபிஎஸ் – இபிஎஸ் !

ops 5
அதிமுக இரு அணிகளும் இணைக்கப்பட்ட பிறகு, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றாக இணைந்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்.,ஐ தொடர்ந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

எம்.ஜி.ஆர்., நினைவிடம், அண்ணாதுரை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு ஒன்றான இரு அணி நிர்வாகிகளும் கவர்னர் மாளிகை செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை பதவியேற்பு விழா நடக்க உள்ளது.

Leave a Response