ஆப்பிள் நிறுவத்துடன் இணையுமா இந்திய ரயில்வே?

train

டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழில் வர்த்தக சபை கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு, நாடு முழுவதும் ரயில் சேவையின் வேகத்தை அதிகரித்து, பயணத்தின் நேரத்தைக் குறைக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அது மட்டும் இன்றி அதற்காக ஆப்பிள் நிறுவனத்துடன் இணைய நடை பெற்றுக்கொண்டுள்ளது என்று தெரிவித்தார். இதற்காக ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டு மத்திய அரசின் ஒப்பதல் பெறப்பட்டுள்ளது.

டெல்லி – மும்பை மற்றும் டெல்லி – கொல்கத்தா ஆகிய வழித்தடங்களில் இந்த மிகை வேக விரைவு ரயில்கள் இயக்கப்படும்.

இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்துடன் கைகோர்க்க அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ரயில்களின் வேகம் கூடும் அதே சமயத்தில் பயணிகளின் பாதுகாப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Leave a Response