லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேர் கைது…

content/uploads/2017/06/latary.jpg” alt=”latary” width=”600″ height=”450″ class=”alignnone size-full wp-image-25690″ />
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த தேவன், சீனிவாசன் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.20,000 மற்றும் ரூ.2,500 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். <img src="http://www.ottrancheithi.com/wp-

Leave a Response