மங்களாபுரம் இசை வெளியுட்டு விழா….

mangala
மங்களாபுரம் படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த சில நாட்கள் முன்பு அதாவது மே 6
அன்று நடைபெற்றது. இதில் முதல் பேச்சை தொடங்கிய படத்தின் இயக்குனர் கோபால்.

அவர் முதலில் தனது அனுபவத்தை பற்றி சில நேரம் பேசினார் பின்னர். அஜய் ரத்னம் பேச சொன்னார் அவர் தான் பேச ஆரம்பித்த உடனே முதலில் தயாரிப்பாளர் கோபால் பற்றி கூறினார். அவர் சம்பளம் ஒரு ருபாய் கூட யாருக்கும் விட்டுவைத்ததிலை என்றும் அவரை மாவிரன் நெப்போலியன் போல் எதற்கும் அசரமாட்டார் என்று புகழ்ந்து பேசினார். பின்பு இயக்குனர் கோபால் பற்றி சில வார்த்தைகள் பேசிய அஜய் ரத்தினம். இப்படம் முழுக்க முழுக்க கிராமம் சார்ந்த கதையாக இருக்கும் என்று கூறி உள்ளார்.மற்றும் இவர் நடிகர் சங்கம் இருக்கு எதற்கும் கவலைப்படாதிர்கள் என்றும். விஷால் பற்றியும் அவருடன் பணியாற்றியதை பற்றி பகிர்ந்துள்ளார்.

அதன் பின் படத்தின் இரு ஹீரோ அவர்கள் யாதவ் மற்றும் சிவா அறிமுகம் செய்தனர் பின்பு படத்தின் வில்லன் சந்தோஷ் மேடை வர சொல்லி காமித்தார் இவர்தான் வில்லன் என்று பின்னர் தனது மகன் அறிமுக படுத்தினர் இவர் இப்படத்தில் நடிக்க வில்லை ஆனால் சதுரங்க வேட்டை படத்தில் நடித்துள்ளார் அதுவும் வில்லனாக என்றும் கூறி தனது பேச்சை முடித்தார் அஜய் ரத்னம்.

பின்னர் இந்நிகழ்ச்சி கலந்து கொண்ட ஹீரோ,ஹீரோயின் மற்றும் இசைஅமைப்பாளர் பேசினார் இதன் பின்னர் இறுதியில் மங்களாபுரம் இசைத்தட்டை அனைவரும் திறந்து வைத்தனர்.

Leave a Response