1 லட்சம் வீடுகள் : அமைச்சர் ராதாகிருஷ்ணன்…

radha
தமிழகம் முழுவதும் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் தற்போது 1 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுவருகிறது என தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2017-18குள் 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும்.

2023 ஆண்டுகுள் 10லட்சம் வீடுகள் கட்டி முடிக்க வேண்டும் எனற இலக்கோடு செயல்பட்டு வருகிறோம் எனவும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் இதன் எர்ப்படுகள் வெகுவிமர்சியாக நடந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Response