பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்கள்…!

pakkishthaan
இந்தியாவைச் சேர்ந்த 30 மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் மீன்படி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 304 இந்திய மீனவர்கள் பாக்., படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்று மீனவர்கள் கைது என்பது தொடர்ந்து நடந்து கொண்டிருகிறது. இதற்க்கு நமது இந்தியா அரசாங்கம் என்ன நடவடிக்கை மேற்கொள்ளும்.

Leave a Response