ஐஷ்வர்யா தனுஷ் நடனம் குறித்து கடுமையாக விமர்சிக்கும் ஸ்ரீப்ரியா

sripriya
எந்த விஷயமென்றாலும் தைரியமாக குரல் கொடுக்கும் நடிகை ஸ்ரீபிரியா, ஐஷ்வர்யா தனுஷின் நடனம் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் இணையத்தை திறந்தாலே ஐஷ்வர்யா தனுஷ் ஆடிய நடனம் பற்றிய பேச்சாக தான் இருக்கிறது. நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகின்றனர். தனது டுவிட்டர் பக்கத்தில், திறமையான, அனுபவம் மிக்கவர்களுக்கு ஏன் மரியாதை கொடுக்கப்படுவதில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். நீங்கள் செல்வாக்கு உள்ளவர்களாக அல்லது சிபாரிசு தேவைப்படுகிறது. தொலஞ்சிப்போங்கடா.. என்று டுவீட் செய்துள்ளார்.

இதற்கு ரசிகர் ஒருவர், இதை நீங்கலே ரஜினியிடம் சாரிடம் சொல்லலாமே என்று கேட்டதற்கு,நான் ரஜினியிடம் சாரிடம் ஏன் சொல்லவேண்டும், அரசு தான் இதனை செய்ய வேண்டும் என்று பதில் அளித்துள்ளார்.

Leave a Response