விசாயிகளின் வறட்சி நிவாரணம் .. வங்கி கணக்குகளை சரிபார்க்கும் அரசு.

against-ahmedabad-removes-monsoon-clouds-backdrop-outskirts_58610fd4-009d-11e6-9250-9c8019adbb37

விவசாயிகளுக்குகான வறச்சி நிவாரண நிதிக்காக, அவரகளது வங்கிக் கணக்குளை சரிபார்க்கும் பணியை அரசு தீவிரமாக நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும், வேளாண் பயிர் சாகுபடி செய்த 28.9 இலட்சம்  விவசாயிகள் மற்றும் தோட்டகலை பயிர்கள்  சாகுபடி  செய்த , 3.27 இலட்சம்நி விவசாயிகளுக்கு அரசு நிவாரணம்   அறிவித்து உள்ளது.

இதற்காக ,  2.247  கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. நெல் சாகுபடி செய்தோருக்கு, ஏக்கருக்கு 5.465  ருபாய், மானாவாரி பயிர்களுக்கு, 3.000ருபாய்  நீண்ட கால பயிர்களுக்கு 7.287  ருபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

இதற்கான அரசாணையும்  வெளியிடப்பட்டு உள்ளது.

Leave a Response