விவசாயிகளுக்குகான வறச்சி நிவாரண நிதிக்காக, அவரகளது வங்கிக் கணக்குளை சரிபார்க்கும் பணியை அரசு தீவிரமாக நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும், வேளாண் பயிர் சாகுபடி செய்த 28.9 இலட்சம் விவசாயிகள் மற்றும் தோட்டகலை பயிர்கள் சாகுபடி செய்த , 3.27 இலட்சம்நி விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் அறிவித்து உள்ளது.
இதற்காக , 2.247 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. நெல் சாகுபடி செய்தோருக்கு, ஏக்கருக்கு 5.465 ருபாய், மானாவாரி பயிர்களுக்கு, 3.000ருபாய் நீண்ட கால பயிர்களுக்கு 7.287 ருபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.