முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு 11.30 மணியளவில் காலமானார். இவரது உடலுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கேரள ஆளுநர் சதாசிவம், கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.