ஜெயலலிதா மறைவு ; பிரதமர் மோடி சென்னை வருகை


modiஜெயலலிதா நேற்றிரவு 11.30 மணியளவில் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார்.

அவரின் உடல் சென்னை ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் , அரசியல் தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தற்போது ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை வந்தார் பிரதமர் மோடி.


 

Leave a Response