ரசிகர்மன்ற செயலாளர்களுடன் தனுஷ் சந்திப்பு


kodiதொடர்ந்து தோல்வியை  கண்ட தனுஷ், தொடரி படம் வெற்றியைக் கொடுக்கும் என நம்பிக்கையில் இருந்தார்.

தொடரியும் கைவிட்டதால் கொடி படத்தை எப்படியாவது நிலை நிருத்த வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார் தனுஷ்.

தனுஷ் கைவசம் வைத்திருந்த ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதியால் குறைவதை தெரிந்துகொண்டு ரசிகர் மன்ற செயலாளர்களை வரவழைத்து “கொடி ஓப்பனீங் திருவிழா மாதிரி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம்.

முதல் இரண்டு நாட்களுக்கு ரசிகர் மன்றங்களுக்கு டிக்கெட்டை அள்ளி வீச சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது.


 

Leave a Response