போங்காக் நாட்டுக்கு பறந்து சென்ற சிம்பு..!

achcham-enbathu-madamaiyada-photos-images-43241

சிம்பு நடிப்பில், கெளதம் வாசு தேவ் மேனனின் இயக்கத்தில் ரொம்ப நாளாக கிடப்பில் போட பட்டுயிருந்த அச்சம் என்பது மடமையடா திரைப்படம் இன்று மீண்டும் உயிர் தெழுந்துள்ளது. சிம்புவுக்கும் கெளதமுக்கும் இருந்த மன கசப்பை யாரோ தீர்த்து வைக்க இன்று சிம்பு, கெளதம், மஞ்சமா மோகன் ஆகியோர் தல்லிப் போகாதே பாடலை படமாக்க போங்காக் நாட்டுக்கு பறந்து சென்றனர்.

இந்த ஒரு பாடல் மட்டும் தான் படமாக்க வேண்டியுள்ளதால் இதற்கு அடுத்து இந்த படத்தை சென்சார் செய்ய அனுப்பவுள்ளனர். இத் திரைப்படத்தை இம்மாதம் இறுதியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a Response