கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாப்பிக் நடிகர் விஜய் கூடிய விரைவில் தேனாண்டாள் பிலிம்ஸ் தாயாரிக்கும் ஒரு படத்துக்கு தனது கால் சீட்டை கொடுக்கவுள்ளார் என்பது தான். அந்த திரைப்படத்தை கன்டிப்பாக சுந்தர்.சி இயக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.
தற்போது விஜய் இயக்குநர் பரதன் இயக்கத்தில் “பைரவா” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் இதற்கு அடுத்து சிவாஜி புரொடக்ஷன், தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் பல தயாரிப்பு நிருவனங்கள் விஜய்க்காக காத்துக் கொண்டிரிக்கின்றனர்.
அனேகமாக தேனாண்டாள் பிலிம்ஸ் கால்சீட்டை கொடுத்தால் அந்த திரைப்படத்தின் இயக்குநராக “சமுத்திரகனி” இருக்க வாய்ப்பு உள்ளது..
கூடிய விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அரிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.