குடிநீர் குழாயின் வால்வில்லிருந்து கசிந்து வீணாகும் குடிநீர்:

சென்னை நெற்குன்றத்திலிருந்து முகப்பேரை இணைக்கும் பாலம் அருகில் உள்ள சென்னை மாநகர குடிநீர் வாரியத்தின் குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டுள்ள குடிநீர் வால்வில்லிருந்து குடிநீர் சுமார் பதினைந்து நாட்களுக்கும் மேலாக கசிந்து வீணாவதாக அந்த பாலம் வழியாக செல்வோர் மற்றும் அருகில் குடியிருப்போர் தெரிவிக்கின்றனர்.

சென்னை மாநகர குடிநீர் வாரியம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பழுதடைந்துள்ள வால்வினை சீர் செய்து குடிநீர் வீனாகுவதை தடுத்து நிறுத்தினால் சரி
IMG_1749

IMG_1754.