அரசியல்
நான்கு வயது சிறுவன் பள்ளியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டானா? – உ பி யில் பரபரப்பு!
உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரத்யராஜ் இன்னும் பகுதியில் வீரேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். அவருடைய நான்கு வயது மகன் சிவா அருகில் உள்ள...
மராட்டியில் பேசு! இல்லையேல் மகாராஷ்டிராவை விட்டு வெளியேறு: சர்ச்சை வீடியோ வைரல்!
மகாராஷ்டிராவில் மராட்டிய மொழியில்தான் பேச வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது....
கைமாறிய கேப்டன் கல்லூரி! கடுப்பான தேமுதிக தொண்டர்கள்!
மறைந்த முன்னாள் தேமுதிக தலைவரான கேப்டன் விஜயகாந்த்க்கு சொந்தமான மிகப்பெரிய பொறியியல் கல்லூரி தான் செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூரில் அமைந்துள்ள ஆண்டாள் அழகர்...
போதைப் பழக்கத்துக்கு அடிமையான பெண் மருத்துவர்: கோடி ரூபாய் சொத்தை விற்று போதை பொருள் வாங்கிய அவலம்!
நாட்டிலேயே மிகப்பெரிய மருத்துவமனையின் தலைமை செயல் நிர்வாகியாக இருந்த பெண், தன்னுடைய போதைப் பொருள் பழக்கத்தினால், ரூ.1 கொடி மதிப்பிலான சொத்தை விற்று கொகைகன்...
உயிர் நீத்த தியாகிகளை மறந்துவிட்டு, உங்கள் குடும்பத்தினரை உயர்த்தி பேசுவதா? – ‘காடுவெட்டி குரு’ மகளின் சர்ச்சை பேச்சால் பாமகவில் சலசலப்பு!
பாமக சார்பில் நேற்று சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்ற நிலையில் இதனை காடுவெட்டி குருவின் மகள் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள்...
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியின் சர்ச்சை பேச்சு: கொந்தளிப்பில் இந்தியா!
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி குடுக்கும் விதமாக இந்திய இராணுவ ப்படை மேற் கொண்ட, ' ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தான்னின் பல பகுதிகளில் தாக்குதல்களை...
திருமணமான மூணாவது நாளில் கணவனை ராணுவத்திற்கு அனுப்பிய பெண்: குவியும் பாராட்டுக்கள்!
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக புதன்கிழமை...
போர் பதட்டம் காரணமாக இம்ரான் கானை விடுவிக்க கட்சியினர் கோரிக்கை!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தஹ்ரிக் - இ - இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கடந்த 2023 ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டு...
போரில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் மாதுரி தீட்சித் எங்களுக்கு! – மதகுருவின் சர்ச்சை பேச்சால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,...
பிடிஆர் காரின் மீது செருப்பை தூக்கி எறிந்த பாஜக பெண் பிரமுகர் தஞ்சாவூரில் தலை துண்டித்து கொலை!
மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக பிரமுகர் சரண்யா, பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் பகுதியில் திருமணம் ஆகி வந்து அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன்...










