அரசியல்

திருவாரூரில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கீழே குறிப்பிட்டவாறு பேசினார்: “தமிழகத்தில்...

சில நாட்களுக்கு முன்பு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தொடர் அறவழி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அந்த ஆர்பாட்டம் முடிவடையும்...

“ஜல்லிக்கட்டிற்காக உரிமைக்குரல் எழுப்பிய தமிழ் ஆர்வலர்கள், திரையுலகினர், பொதுமக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியிருப்பது மனிதநேயமற்ற கொடுஞ்செயல்” என்று தன்னுடைய பத்திரிக்கை அறிக்கையில் திமுக...

பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும் என தி.மு.க'வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,...

தற்போது தமிழ்நாட்டில் பல விவாசாயிகள் வறட்சி காரணமாக மரணமடைந்துள்ளனர். இதன் காரணமாக மாநில அரசையும், மத்திய அரசையும் எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த பல அரசியல்...

முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் நீதிமன்றம் தாமாக வழக்கை எடுத்து விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டுமென்றும் மருத்துவமனையின் சிசிடிவி பதிவுகளையும் வெளியிட வேண்டும்...

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக நடத்தும் கட்சிக் கூட்டம் அனைத்திலும் தமாகா பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று...

மத்திய பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை இந்தியாவில் அமல்படுத்த நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இந்த சட்டத்தை எதிர்க்கும் வகையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்...

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறைவு காரணமாக கடந்த மாதம் 22-ந்தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் ஏற்பட்டு...

தாம்பரத்தில் நடைபெற்ற வறுமை வாழ் மக்களுக்கான "அம்மா மருத்துவ முகாம்" - காணொளி: