அரசியல்

தேசிய ஜனநாயக கூட்டணி (NDA), வரும் துணை ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இந்த அறிவிப்பு,...

அ.தி.மு.க.வை விட்டு தி.மு.க.வில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, ஒரு ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில், அ.தி.மு.க.விலும் பா.ஜ.க.விலும் நடக்கும் கூட்டணி அரசியலைக்...

பாஜக தலைமையால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் . இதன் எதிரொலியாக, தனது அரசியல் வாழ்க்கையில் முதன்முறையாக பாஜகவுக்கு எதிராக கண்டன...

பஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்த ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்திக்க மறுத்துவிட்டதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் முதலாக பாஜகவின்...

தலைமைச் செயலகத்தில் உள்ள உள்துறை செயலாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்த புகாரில், திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை...

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கவரைபேட்டை பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த 2025 ஜூலை 12ஆம் தேதி பள்ளி முடிந்து...

விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் மத்திய அரசு...

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு திறந்து வைத்தார். அதன்பின், ரூ.4,874 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பதில் இரு...

திண்டுக்கல் மாவட்டத்தில் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி இருக்க, அவரை ஓரங்கட்டிவிட்டு ஜூனியர் அமைச்சர் R அர.சக்கரபாணியை தேர்தலுக்கான மண்டலப் பொறுப்பாளராக களத்தில் இறக்கி விட்டிருக்கிறது...