க்ரைம்

கோடை வெயில் காரணமாக, அடுத்த இரு மாதங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குளிர் காலத்தின் பின் பருவம் முடிந்து,...

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவள் 17 வயது சிறுமி. அவள் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த போது, கடந்த ஆண்டு...

நெற்குன்றம் அருகே உறவினர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடில்...

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள மலைப்பகுதியில் விலை உயர்ந்த செம்மரங்களை கடத்தல் கும்பல் வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி செல்கிறார்கள். அவர்களை தடுக்க மாநில...

சென்னையில் தாம்பரத்தை அடுத்துள்ள தாம்பரம் சானிட்டோரியம் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம பையில், திடீரென புகை கிளம்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது....

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள வீரராகவபுரம் தெருவில் பணத்துக்காக போதை ஊசி போடும் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் போதை ஊசி போட்டு,...

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்துள்ள கீழ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜீவிதா (19). இவருக்கும் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு...

கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் இன்று காலை தனது வீட்டுக்கு வெளியே இருந்த மரத்தில் தூக்கிட்ட நிலையில் பிணமாக...

சென்னை முழக்கடையை அடுத்து உள்ள கொடுங்கையூர் கண்ணதாசன் நகரை சேர்ந்த ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக பட்டாளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக...

நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள முக்கிய சாலையில் அமைந்துள்ள அழகர் ஜூவல்லரி என்ற நகைக்கடையில், மேற்கூரை வழியாக துளையிட்டு 18 கோடி மதிப்பிலான 60 கிலோ...