க்ரைம்

தேனி மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியை அடையாளம் தெரியாத மர்ம நம்பர்கள் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில்...

பீகாரில் 18 வயதான மித்லேஷ் மஞ்சி என்ற இளைஞர், IPS அதிகாரியாக நடித்து பொதுமக்களை ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் விசாரணையில்,...

தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே உள்ள மரிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்கொடியின் மனைவி பவுனுத்தாய் (வயது 58). கணவர் இறந்து விட்டதால் பவுனுத்தாய் மரிகுண்டு...

சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா வீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (64). விவசாயக் கூலி தொழிலாளி. இவர் கடந்த ஒரு வருடமாக வாழப்பாடி அருகே...

பெங்களூரு வயாலிகாவல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 26 வயதான பெண்ணின் உடல் 30 துண்டுகளாக வெட்டப்பட்டு, குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை...

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே தண்டுகாரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மார்கண்டன். இவரது மகன் சிவபிரகாசம் (47). இவருக்கு திருமணமாகி பொன்னுருவி என்ற மனைவியும், நித்யா,...

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி, கீழ்கொடுங்காலூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரின் மனைவி சரசு. தம்பதிகள் இருவரும் தங்களது ஊரில் வசித்து வரும் 15...

மதுரை மாநகர் மாவட்டம் தெற்கு தொகுதி கழகத்தின் சார்பில், மதுரை காமராஜர் சாலையில் அய்யங்கார் தெரு பகுதியில் நடைபெற்று வரும் அண்ணாவின் 116 ஆவது...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் கொளத்தூர் கிராமத்தில் உள்ள ஏரியில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் கொல்லப்பட்டவர்...