க்ரைம்
தகாத உறவிற்காக தனது குழந்தைகளை செப்டிக் டேங்கில் தூக்கி எறிந்தாரா தாய்? – சேலத்தில் பரபரப்பு!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அத்தனூர் பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி இளவரசி.இவர்களுக்கு விக்னேஷ் மற்றும் சதீஷ்குமார் என்ற 2 குழந்தைகள்...
மாற்றுத்திறனாளி என்றும் பார்க்காமல் சிறுமியை வன்புணர்வு செய்த தந்தையின் நண்பன்: ராஜஸ்தானில் போலீசார் அதிரடி நடவடிக்கை!
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன் நகர் பகுதியில் 14 வயதுடைய மாற்றுத்திறனாளி சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி இவருடைய...
தாயைக் கொன்ற மகனுக்கு விடுதலை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு: இது சரியா?
சென்னை மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு என்பவரது மகள் ஹாசினி (வயது 6)....
உல்லாசத்திற்கு வரவில்லை என்றால் நிர்வாண படங்களை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டிய சென்னை இளைஞர்கள்: போலீசார் கைது!
நேற்று முன் தினம், குழந்தைகள் பாதுகாப்பு உதவி இலவச அழைப்பு எண்ணான 1098க்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில், சேலம் வாழப்பாடியைச் சேர்ந்த...
கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: 22 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி!
உச்சநீதிமன்றம் இன்று கடலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு ஆணவக் கொலைக்கு அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டையே அதிரவைத்த இந்த கொடூர சம்பவம் கடந்த 22 ஆண்டுகளுக்கு...
பஹல்காம் தீவிரவாதிகள் பற்றிய முக்கிய ஆதாரம் கொடுத்த சுற்றுலா பயணி!
மகாராஷ்டிராவின் புனே நகரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலாவுக்கு சென்று இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி அன்று 26...
பஹல்காம் துப்பாக்கிச்சூடு: கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி கருத்தால் சர்ச்சை!
ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத்தலமான பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி அன்று நடந்த தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 28 சுற்றுலா பயணிகள் மரணமடைந்தது நாட்டையே...
லோன் ஆப் மோசடி: தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி!
லோன் ஆப் மூலம் ₹2000 கடன் வாங்கியதால் மனைவியின் படங்களை ஆபாசமாக மார்டின் செய்து மிரட்டிய கும்பலால் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி தற்கொலை...
தங்கையை உல்லாசத்திற்கு அழைத்ததாக தவெக நிர்வாகி மீது தடியடி: கமிஷனர் ஆபீசில் புகார்!
சென்னை விருகம்பாக்கத்தில் ஸ்ரீ விஷ்ணுகுமார் என்பவர் வசித்து வருகின்றார். youtubeரான இவர் த வெ க கட்சியின் முக்கிய நிர்வாகியாக அறியப்படுகிறார். இவர் நண்பர்...
உல்லாசத்திற்கு இடையூறாக இருப்பாளோ என்று பயந்து குழந்தைக்கு மது ஊற்றி கொலை செய்த கொடூரர்கள் : நெல்லையில் அதிர்ச்சி!
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன்குளத்தைச் சேர்ந்தவர் சரத். இவரது சொந்த ஊர் இட்டமொழி அருகே உள்ள அழகப்பபுரம். இவர் கோவையில் ஒரு...