ஆரோக்கியம்
மக்களின் பேராதரவை பெரும் மயிலாடுதுறை MP
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தல் ஊராட்சி அடகதராயப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் என்பவரது மகன் 40 வயதான மகேந்திரன். இவர் கடந்த சில...
கிண்டி அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு புகார்!
பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், நேற்று இரவு 7 மணியளவில் கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரசு மருத்துவமனையில் வயிற்று...
டிஜிட்டல் மயமாகும் டாஸ்மாக்! மது பிரியர்கள் மகிழ்ச்சி.
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இது தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. காலை 12 மணி...
முதல் கையெழுத்தே மதுவிலக்கு தான், என்று கூறிய திமுக எங்கே போனது? – நடிகர் சரத்குமார் அறிக்கை!
நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளும் அரசின் கூட்டணியில் இருக்கும் விசிக, மது ஒழிப்பு மாநாடு நடத்தியதோடு, மத்திய அரசு மது விலக்கை...
மழை வெள்ளத்தில் போராடிய துப்புரவு பணியாளர்களுடன் உணவு அருந்திய முதல்வர்!
சென்னையில் கொட்டும் மழையிலும் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு நன்றிச் சொல்லும் விதமாக அவர்களுடன் அமர்ந்து முதல்வர் ஸ்டாலின் உணவு அருந்தினார். உணவருந்தியது குறித்து தமிழக...
உதயநிதி ஸ்டாலின் கன்னத்தை கிள்ளிய பாட்டி!
நேற்று இரவு சென்னையில் கனமழை பெய்யத் தொடங்கிய நிலையில் உடனடியாக களத்தில் இறங்கி, மழைநீர் எங்கும் தேங்குகிறதா என ஆய்வில் இறங்கினார் துணை முதலமைச்சர்...
சென்னையை வாட்டி எடுக்கும் கனமழை! எப்பொழுதுதான் இதற்கு தீர்வு?
நேற்று இரவு முதல் சென்னையிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட...
முரசொலி செல்வம் மறைவிற்கு மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி!
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரியும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான செல்வியின் கணவர் முரசொலி செல்வம் (கருணாநிதியின் மருமகன்) (வயது 82) இன்று...
ரத்தன் டாடா – இந்தியாவை உலகறிய செய்தவர், இறைவனடி இளைப்பாறிவிட்டார்.
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடவின் உடலுக்கு ஓர்லி மயானத்தில் இறுதிச் சடங்கு நடந்தது . அவர் பார்சி மதத்தை...
வலுக்கட்டாய பாலினம் மாற்று அறுவை சிகிச்சை – சென்னையில் திடுக்கிடும் மோசடி.
சென்னை புரசைவாக்கம் பொன்னியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி வேளாங்கண்ணி. இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து பின்...