குடும்பத்தோடு அமர்ந்து கதை கேட்கும் “அருவி” நாயகி..
குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும்படம் என்று சொல்வதுண்டு. அந்த படத்தில்கூட காதல், முத்தம், சிறுசிறு சில்மிஷங்கள் இடம்பெறுகிறது. அதுபோன்ற காட்சி கூட ஆபாசமாக அமைந்துவிடக்கூடாது என்ற...
“ரஜினி மக்கள் மன்றம்” பொதுமக்களுக்கு சேவை புரிவதற்காக தொடங்கப்பட்டது-மன்ற நிர்வாகி “சுதாகர்”
ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்ட தம்புராஜை ரஜினி மக்கள் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்...
பூமி நேரமான இன்று “ஒரு மணி நேரம்” விளக்குகளை அணைத்து வைக்க அமைச்சர் வேண்டுகொள்..
பூமி நேரத்தை முன்னிட்டு இன்று இரவு ஒருமணிநேரம் அத்தியாவசிய மின் விளக்குகளை அணைக்குமாறு மத்திய சுற்றுச்சுசூல் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தானும்...
“கிடா விருந்தோடு” படப்பிடிப்பை நிறைவு செய்த “தொட்ரா” படக்குழு…
ஜெ எஸ் அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் மதுராஜ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்வி ராஜன்,...
“புதுச்சேரியில்” இரட்டை வரியை நீக்கும் வரை ‘போராட்டம்’.தொடரும் திரையரங்கு மூடல்..!
புதுச்சேரியில் இரட்டை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்குகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 8-வது நாளாக நீடித்து வருகிறது. அரசு எந்தவித உத்தரவாதமும் தராததால்...
தனியாா் பள்ளிகள் கட்டண நிா்ணயம் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு..!
தனியாா் பள்ளிகளுக்கான கட்டணத்தை ஏப்ரல் 30ம் தேதிக்குள் நிா்ணயித்து இணையத்தில் வெளியிடுமாறு தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தனியாா் பள்ளிகளில் அதிகப்படியான...
கைச்செலவுக்காகத்தான் “சினிமா”வில் நடிக்க வந்தேன் சொல்கிறார் “ராகுல் ப்ரீத் சிங்”
நடிகை ராகுல் ப்ரீத் சிங் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் தமிழில் நடிகர் கார்த்தி ஜோடியாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’...
ஆகஸ்டில் துவங்குகிறது உலகநாயகனின் “இந்தியன்-2″…
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷங்கர் நடஇயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து கடந்த...
கௌதம் கார்த்திக்-ன் “மிஸ்டர் சந்திரமௌலி” படப்பிடிப்பு நிறைவு..
ஒட்டுமொத்த தமிழ்சினிமாவும் ஒரு கஷ்டமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது, இதனால் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஒருமித்த கருத்துக்காக ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையும்...