நான் நடிக்க போகிறேன் என்பது வதந்தி !!! திவ்யா சத்யராஜ்
நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் திரைப்படத்தில் நடிக்க போவதாக வந்த செய்தியை , அவர் திட்டவட்டமாக மறுக்கிறார். " இன்று காலை ஒரு...
தெலுங்கு படத்திற்கு ஒப்பந்தமாகியிருக்கும் இசையமைப்பாளர் “ஜஸ்டின் பிரபாகரன்”
செவிக்கு இனிமையான மேலோடி பாடல்கள் காலத்தையும் தாண்டி ரசிகர்கள் இடையே நிலைத்து இருக்கும். அந்த வகை பாடல்களுக்கு இசை அமைப்பதில் வல்லுநர்கள் ஒரு சிலரே....
பரோல் முடியும் முன்பே சிறைக்கு செல்லும் “சசிகலா”
தனது குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்துள்ள சசிகலா பரோல் முடியும் முன்பே சிறைக்கு செல்ல முடிவெடுத்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. தனது கணவர் நடராஜன்...
புட்பாலை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம்-மீண்டும் இணையும் சுசீந்திரன் , யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி…
சுசீந்தரன் பாண்டிய நாடு, நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர். இவர் வெண்ணிலா கபடி குழு, ஜீவா...
பிரிட்டனின் தேசிய விருதை வென்றது “மெர்சல்” திரைப்படம்..
பிரிட்டனின் நான்காவது தேசிய திரைப்பட விழாவில், சிறந்த வெளிநாட்டுப் படப்பிரிவில் விஜய்யின் மெர்சல் திரைப்படம் வெற்றியை தட்டிச் சென்றுள்ளது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாகி...
புனித வெள்ளியை ஒட்டி “கன்னியாகுமரி” மாவட்டத்தில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள்..!
கன்னியாகுமரி; இன்று கிறிஸ்துவர்களின் முக்கிய தினமான புனித வெள்ளியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்துவ மக்களின் கடவுளான...
பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம்-ஸ்டாலின்..
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து வரும் 15-ஆம் தேதி தமிழகத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்பு கொடி...
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி..!
பிரேமம் சாய் பல்லவி, பிடா படத்தில் நடித்து தெலுங்கிலும் முன்னணி நடிகையாகி விட்டார். அதைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள கரு படத்தின் மூலம் தமிழில்...
இயக்குனர் கார்த்திக் நரேன் புகார் தொடர்பாக-கௌதம் மேனன் விளக்கம்
இயக்குநர் கார்த்திக் நரேனுக்கும், கௌதம் மேனனுக்கும் இடையே பட தயாரிப்பு தொடர்பாக மோதல் போக்கு உருவாகியுள்ள நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் விரைவில்...
கர்நாடக தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய அரசு வாய் திறக்காது : சீமான்
தஞ்சாவூர் : காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடியும் வரை மத்திய அரசு வாய்திறக்காது என்று நாம் தமிழர்...