கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள பூச்சியூர் கிராமத்தில் குருடி மலையிலிருந்து வெளியேறும் 5 யானைகள் ஊருக்குள் ஊடுருவி விளைநிலங்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன....

கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான அருவி படத்தை விமர்சகர்களும், திரையுலகினரும் பாராட்டி வருகிறார்கள். அந்தப் படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அதிதி பாலனையும் பாராட்டி வருகின்றனர்....

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பை கடந்த மாதம் (நவம்பர்) 21-ந் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, கடந்த மாதம் 27-ந் தேதி முதல் கடந்த...

குஜராத் சட்டசபை தேர்தலில் நொடிக்கு நொடி முன்னிலை நிலவரங்கள் மாறி வருகின்றன. மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும்...

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பரப்புரை மேற்கொள்வதற்கான அவகாசம் முடிந்தபிறகு தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்ததன் மூலம் நடத்தை விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக,...

2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து, நரேந்திர மோடி, பிரதமர் பதவியை ஏற்றார். அதன்பின்,...

ராகுல்காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்  பதவியேற்றதை அடுத்து நேற்றிலிருந்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ்காரர்கள் இனிப்புகளைக் கொடுத்து தங்களுடைய மகிழ்ச்சிகளைப் பகிர்ந்துக் கொண்டு வருகிறார்கள்....

ஆர்கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று முதல் அந்த தொகுதியில் பணப்பட்டுவாடா விவகாரம் தலைத்தூக்கியுள்ளது.  ஆளும் கட்சியினர் ஒரு...

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வாழையன்குட்டை ஏரியில் விடிய விடிய மணல் மற்றும் செம்மண் அள்ளப்படுவதாக அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கோடாங்கிபட்டி...

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிக்கை:- பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக, இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துகிறோம். அவை, ரயில்களில் வைஃபை இணைப்புக் கொடுப்பது,...