Tag: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
பத்திரிகை சுதந்திரத்தை அரசு எப்போதும் மதிக்கும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!
பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்களின் கோரிக்கை விசாரணை முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான...
நாளை மறுநாள் தூத்துக்குடி செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!
தூத்துக்குடி செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. நாளை மறுநாள் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது...
எடப்பாடி பழனிசாமி சரியான ஆம்பளையா இருந்தா தூத்துக்குடிக்குப் போய் மக்களை சந்திக்கட்டும் – டி.டி.வி.தினகரன்..!
அமைதியாக, நியாயமாக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு, சமூக விரோதிகள் என பழிபோடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை ஏன் அங்கு...
ஸ்டெர்லைட்டுக்கு நிலம் கொடுக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான்-எடப்பாடி பழனிசாமி..!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு 230 ஏக்கர் நிலத்தை கொடுக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் கூறியுள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத்தை திமுக...
முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடி பொதுமக்கள் 13 பேரின் உயிரிப்புக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான...
ரஜினிகாந்தை மறைமுகமாக தாக்கி பேசிய எடப்பாடி பழனிசாமி..!
காலம் போன காலத்தில், நதிகள் இணைப்பு பற்றி பேசுகிறார்கள் என நடிகர் ரஜினிகாந்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த...
2 வாரத்தில் காவிரி மேலாண் வாரியம் அமைக்கப்படும்; ஆளுநர் சந்திப்புக்குப் பிறகு நாசர் பேட்டி..!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம், தமிழ் திரைப்பட துறையினர் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. காவிரி...
டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவர்..!
நெல்லை அருகே கடுமையான வறுமையில் தனது தந்தை நாள்தோறும் குடித்துவிட்டு வருவதால் மனமுடைந்த மகன் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி தமிழக...
இரட்டை இலை சின்னம் வெற்றி: ஜெ., நினைவிடம் செல்லும் முதல்வர் – துணை முதல்வர்!
இரட்டை இலை சின்னம், எடப்பாடி-பன்னீர் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா நினைவிடம் செல்ல...
மழை சேதத்துக்கு ரூ.1,500 கோடி வேண்டும்: பிரதமரிடம் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்
தமிழகத்தில் மழை நிவாரணமாக பிரதமரிடம் 1500 கோடி ரூபாய் கேட்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். பிரதமர் மோடியை வழி அனுப்பிய பிறகு முதல்-அமைச்சர்...