அரசியல்

ஓகி புயல் மற்றும் கனமழையால் சென்னை, மதுரை, விழுப்புரம், திண்டுக்கல் உட்பட 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில்...

  பத்மாவதி திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்த, மேற்கு வங்க மாநில முதல்வர், மம்தா பானர்ஜியின் மூக்கு, காதை அறுப்பவர்களுக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு...

  பயங்கர  சூறைக்காற்றுடன் ஓகி புயல் தாக்கியதில் குமரி, நெல்லை, தூத்துக்குடி  உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கின. குமரியில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் ...

கனமழை காரணமாக சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி  மாவட்டத்தில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று(டிச.,01) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை: கன்னியாகுமரி அருகே காற்றழுத்த...

கன்னியாகுமரி அருகே தென் மேற்கு வங்கக் கடலில் உருவான ‘ஒகி’  புயல் மேலும் தீவிரமடைந்துள்ளதால் அடுத்த 12 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்களில் கனமழை...

பத்மாவதி திரைப்பட பிரச்னை தொடர்பாக அப்படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு இன்று (வியாழன்) ஆஜராகி தனது...

தொடர் மழையின் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமரி அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த...

கன்னியாகுமரி அருகே ஓகி புயல் உருவாகி உள்ளதால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதியில் ஓகி புயல்...

  கன்னியாகுமரி மாவட்டம் கனமழையால்  பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து நடிகர் கமல்ஹாசன்  வருத்தம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் 12 மணி நேரமாகத் தொடர்ந்து...

  “தீரன்” படத்துக்கு இடைக்கால தடை கோரி மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். “தீரன்” படத்துக்கு இடைக்கால...