அரசியல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன் தனக்கு தொப்பி சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆனால்...

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு நிருபர்களிடம் பேசிய ஒபாமா இத்தகவலை தெரிவித்தார். அந்த தகவல் என்ன என்பது குறித்தும் ஒபாமா...

தருமபுரியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஜெ.தீபா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் மகள் என...

பெங்களூருவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.டி.வி தினகரன் ஆதரவாளரான புகழேந்தி கூறியதாவது:  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள்....

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நாளை தொடங்குகிறது. சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட்...

ஓகி புயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தேசிய பேரிடர் மீட்பு படை டி.ஜி.யிடம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின்போது, தேவைப்படும் பகுதிகளுக்கு...

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆகியவற்றுக்கு மொத்தம் 75 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளது. அதில் தற்போது 54 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 21...

  தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயில் தண்ணீரில் மூழ்கியது.  நெல்லை, குமரிக்கடலில் நிலைகொண்ட ஒக்கி புயல் காரணமாக...

  தஞ்சையில் எம்.ஜி.ஆர். விழாவில் கம்பராமாயணம் எழுதியவர் சேக்கிழார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஊடகங்களுக்கு...

  உ.பி. மாநிலம் கான்பூரில் பைக்கில் மர்ம நபர்களால் பத்திரிகையாளர் நேற்று கொல்லப்பட்டார். சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கான்பூரை சேர்ந்த நவீன் ஸ்ரீவஸ்தவா ஆவார். இவர்...