அரசியல்

 குமரி மாவட்டத்தில் ஓகி புயலின் எதிரொலியாக கடந்த நவம்பர் 29ம் தேதி நள்ளிரவு கடுமையான சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக குமரி...

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் அண்மையில் நியமிக்கப்பட்டார். தமிழக அரசியல் சூழலில் அரசியல் ரீதியான பன்வாரிலால் ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாம் என்பதுதான் எதிர்பார்ப்பாக...

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு தரக்கோரிய வழக்கில் டிசம்பர் 20ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு...

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, ஜெ.தீபா வரும் 13 ஆம் தேதி ஆஜராகுமாறு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை...

  தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது குறித்து பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரிடம் ட்விட்டர் மூலம் புகார் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்....

  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 89 பேர் மனுத்தாக்கல் செய்தனர். ராகுலைத்...

அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பேரணி நடைபெற்றது. அண்ணா சாலையில் தொடங்கிய...

அதிமுக வேட்பாளர் மதுசூதனனின் வீட்டுக்கு மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் சென்றபோது அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய அவர், அதிமுக வெற்றி பெற எங்கள்...

  கடந்த 2004-2014ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடந்தது. அப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில்...

தமிழக முதவல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான...