இன்று 3-வது நாளாக தொடரும் மாற்றுத்திறனாளிகன் போராட்டம் !

மாற்றுத்திறனாளிகள் 3-வது நாளாக போராட்டத்தை தொடர்கின்றனர்.

டி.எம்.எஸ். பின்புறம் முத்தையா தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் ஏற்கனவே சமார் 100 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை (மார்-30 காலை 11-00 மணிக்கு) 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தேனாம்பேட்டை காமதேனு சூப்பர் மார்க்கெட்டில் உள்ள கூட்டுறவு தேர்தல் ஆணையம் முன் வாய், கண் ஆகியவற்றில் கருப்பு துணி கட்டி போராட்டம் செய்துள்ளனர்.

Leave a Response