உடுமலை மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா !

udumali
உடுமலை மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா இன்று முதல் துவங்குகின்றது.

உடுமலையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் தேரோட்டத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். அந்தவகையில், இந்தாண்டுக்கான தேர் திருவிழா இன்று மாலை தொடங்குகிறது.

இன்று மாலை 4 மணிக்கு மாரியம்மனுக்குப் பூச்சொரிதல் நிகழ்ச்சியும், 6 மணிக்கு நோன்பு சாட்டப்படுகிறது. மார்ச் 27-ம் தேதி கம்பம் நடப்படுகிறது. திருத்தேர் பராமரிப்பு பணிகள் மும்மரமாகத் தொடங்கியுள்ளது.

Leave a Response