பொது
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நியாயமற்றது ! அது மக்களைத் துன்புறுத்துகிறது – சோனியா காந்தி..
கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தால் பெரிய அளவில் வேலையின்மை மற்றும் வணிகங்கள் அழிவு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை...
மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி..
அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என முதல்வர் இ.பி.எஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ் வெளியிட்ட அறிக்கையில்...
இதை செய்யுங்கள் : ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் – டிடிவி தினகரன்..
தமிழகத்தின் சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்ததன் காரணமாக, நேற்று தமிழக அரசு சென்னை மற்றும் சென்னை மாநகர காவல் எல்லைகளுக்கு...
நெஞ்சைபதற வைக்கும் கொரோனா பலி எண்ணிக்கை : இந்தியாவின் நிலவரம் இதோ..
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது....
எளிமையாக நடைபெற்ற பினராயி விஜயனின் மகள் திருமணம் – உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி..
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிந்து வருபவர் . இவருக்கும் இந்திய...
ஊரடங்கு கடுமையாக்கப்படுமா.. அமைச்சரவை கூட்ட ஆலோசனைக்கு பிறகு அறிவிப்பு..
கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா என்பது குறித்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று தெரிகிறது. தமிழகம்...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நவம்பரில் உச்சத்தை தொடும் என தகவல்..
இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு நவம்பா் மாத மத்தியில் உச்சத்தை எட்ட வாய்ப்பு உள்ளது எனவும், தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) படுக்கைகள்...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா..!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது....
சென்னையில் 28ஆயிரத்தை தாண்டிய கொரோனா : மண்டல வாரியாக என்ன நிலவரம்?
நேற்று தமிழகத்தில் 1,972 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கொரோனா பாதிப்பு ஒரே நாளில் சுமார் 2000 பேர்களுக்கு...
இணையவழி வகுப்புகளுக்குக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை..
தமிழகத்தில் பொது முடக்க காலத்தில் பெரும்பாலான தனியாா் பள்ளிகள் தங்களது மாணவா்களுக்கு இணையவழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த வகுப்புகள் தினமும் இரண்டு முதல்...