பொது

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை செய்யலாம், ஆனால் ஆலையை இயக்க கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த...

பொன்.மாணிக்கவேல் விசாரணை மீது நம்பிக்கை இல்லாததால் சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை...

அறநிலையத்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கண்டுகொள்ளவில்லை என அத்துறை ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை: அறநிலையத்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்...

சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து வாழப்பாடி அருகே உண்ணாவிரதம் இருந்த 15 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை...

ஆதார் எண் பாதுகாப்பானது தானா என்ற ஐயம் மக்களின் மனங்களில் இதுவரை அகலாத நிலையில் பல லட்சம் ஸ்மார்ட் போன்களில் திடீரென ஆதார் தொடர்பு...

ஆசிரியர் திட்டிவிட்டார் என்பதற்காக 2 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்கள் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் கொடைரோடு மருத்துவமனை ஒன்றில் தீவிர...

பல்வேறு பிரத்யேக வசதிகளுடன் இந்தியாவுக்கென கூகுள் வரைபட சேவையை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரயில், மெட்ரோ ரயில், பேருந்துகளின் கால...

உயிருக்கு ஆபத்து எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று காதல் ஜோடி போலீசாரிடம் அடைக்கலம் புகுந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் ஒக்கநாடு கீழையூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய...

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் தரவில்லை என்றால் கோட்டையை நோக்கி பேரணி நடத்துவோம் என்று தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்....

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பெசண்ட் நகரில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். சென்னையில் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி சிறுமிக்கு...