பொது
திருப்பூர் அருகே இரட்டை பெண் குழந்தைகளுடன், கணவன்-மனைவி தற்கொலை!
11 மாத இரட்டை பெண் குழந்தைகளுடன் கணவன், மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திருப்பூரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவினாசியை...
சகோதரர் திருமாவளவன், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நன்றி.. கமல் அடுத்த அதிரடி !
எண்ணூர் துறைமுகத்துக்கு சென்று நான் பார்வையிட்டதற்கு பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொசஸ்தலை ஆற்றில்...
சர்க்கரை விலை உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது!- அன்புமணி ராமதாஸ்
சர்க்கரை மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தாலும் அதை தாங்களே ஏற்றுக் கொள்ளப் போவதாகவும், இதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்றும்...
சிவசேனா – பாஜக கூட்டணியில் விரிசலா?
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்தும், கூட்டணி கட்சியான சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத்...
மெல்ல அழிந்து வரும் அரிய மருத்துவ குணங்களை கொண்ட இந்த மரத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
திருவாச்சி மரம் அல்லது மந்தாரை மரம், இளமஞ்சள் நிறத்தில் அழகிய மலர்களை உடைய, இளம்பச்சை நிற இலைகளைக் கொண்ட திருவாச்சி, இன்று...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் ஒருவர் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு!
மீண்டும் ஒருவர் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கந்துவட்டி கொடுமையால் கடந்த திங்கள் கிழமை நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கி...
டோனி மகளை சிறப்பு விருந்தினராக வரவேற்றுள்ளது திருவாங்கூர் கோவில் நிர்வாகம்!
அம்பலப்புழா கிருஷ்ணன் கோயில் குறித்த பாடல் பாடிய கிரிக்கெட் வீரர் டோனியின் 2 வயது மகளை திருவிழாவின் போது சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிக்க...
தேசிய கீதத்திற்குகாக 52 வினாடி கூட நிற்க்க முடியாத? விளையாட்டு கேள்வி!
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் கவுதம் காம்பிர், இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை பெற முக்கிய காரணமாக இருந்தவர்....
ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு – மும்பை இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது.
ரஞ்சி கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடந்த தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான போட்டி டிராவில் முடிந்தது. ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு...
தணிக்கை குழுவால் மறுக்கப்பட்ட’ நீலம்’ திரைப்படம்! ஈழ தமிழர்களை இழிவுபடுத்துகிறதா சென்சார் போர்டு?
இயக்குனர் வெங்கடேஷ் குமார் இயக்கத்தில் ஈழ தமிழர்களின் வாழ்வியலையும், அவர்களின் போராட்ட களம் , போராட்ட வாழ்க்கை முறையை பற்றி பேசும் 'நீலம்' என்ற...