அரசியல்
மிரட்டல்கள் வரும்போது தான் என் குரல் வலிமை பெறும் -பிரகாஷ்ராஜ்..!
கடந்த ஆண்டு எழுத்தாளர் கவுரி லங்கேஷ் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சமீபத்தில் கவுரி லங்கேஷ் கொலையில் சந்தேகிக்கப்படும் 6...
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் கலை மற்றும் சமூக ஆய்வியல் இருக்கை : முதல்வர் அறிவிப்பு..!
தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். அதில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு நடைபெறும்...
மாநில சுயாட்சியை அடகு வைத்த திமுக எங்களை குறை சொல்வதில் நியாயம் இல்லை : ஜெயக்குமார்..!
மாநில சுயாட்சியை மத்திய அரசிடம் 17 ஆண்டுகாலம் அடகுவைத்த திமுக, எங்களைக் குறை சொல்வதில் நியாயம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக...
வரும் டிசம்பருக்குள் சட்டப்பேரவை தேர்தல்-துரைமுருகன் உறுதி..!
தமிழகத்தில், வரும் டிசம்பர் மாதத்தில், எம்.பி., எம்.எல்.ஏ., தேர்தல் ஒன்றாக நடைபெறும் என திருத்தணியில் நடந்த கலைஞர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் திமுக எதிர்கட்சி...
8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசிடம் போராடி பெறப்பட்டது-அமைச்சர் ஜெயக்குமார்..!
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் மத்திய அரசிடம் போராடி பெறப்பட்டது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கக்கூடாது....
சேலம் எட்டுவழிச் சாலை திட்டம்:முதல்வர் பழனிசாமி அவருடைய நிலத்தை தர முன் வருவாரா?அன்புமணி ராமதாஸ் கேள்வி..!
சேலம் எட்டுவழிச் சாலை திட்டம் குறித்து முதல்வர் தவறான தகவலை அளிப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். சேலம் அயோத்தியாபட்டினத்தில் நடந்த...
திரைத்துறைக்கு சென்றிருந்தால் ஜெயலலிதாவுடன் நடித்திருப்பேன்: துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை..!
சட்டப்பேரவையில் நேற்று திமுக எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசியது பெரும் சிரிப்பலையை ஏற்படுத்திய நிலையில், இன்றும் அவரது பேச்சால் பேரவையே அதிர்ந்தது. தமிழக...
பசுமை சாலையை எதிர்த்து வீடு, நிலங்களில் கருப்பு கொடியேற்றி போராட்டம் : பதட்டத்தால் போலீஸ் குவிப்பு..!
எட்டு வழி பசுமைச் சாலை அமையவுள்ள பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வீடு, நிலங்களில்கருப்பு கொடியேற்றிஇந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது....
பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து மோடி அரசு புதுச்சேரி அரசிடம் கற்று கொள்ள வேண்டும்-முதல்வர் நாராயணசாமி..!
பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து மோடி அரசு புதுச்சேரி அரசிடம் கற்று கொள்ள வேண்டும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். காரைக்கால் மாங்கனி...
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்றால் முதலமைச்சராகி விடலாம் என மு.க.ஸ்டாலின் நினைக்கிறார்-அமைச்சர் ஜெயக்குமார்..!
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்றால் முதலமைச்சராகி விடலாம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார்; மக்கள் நினைத்தால் மட்டுமே முதலமைச்சராக முடியும் என்று அமைச்சர்...