அரசியல்

சென்னையில் தொடங்கப்பட இருந்த மோனோ ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தங்கமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டம் மோனோ...

தமிழ்நாட்டில் முதன் முறையாக பயோடாய்லெட் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய நவீன பேருந்து சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,...

தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது என பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். இதுவரை23 மாநிலங்களில்...

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கை அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற பதிவாளரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18...

பூணூல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில், பூணூலை...

மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட அனுக்ருதி தமிழக முதல்வர் எட்பாடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சமீபத்தில் நடைப்பெற்ற மிஸ் இந்தியா...

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதிபட தெரிவித்துள்ளார். சட்டசபையில் இன்று, சட்டசபையில் காவிரி...

திமுகதான் பல முறை ஆட்சியை இழந்துள்ளது. கருணாநிதி யார் ஆட்சியையும் கலைக்கவில்லை. அப்படி அவர் கலைத்ததாக நிரூபித்தால், நாளைக்கே இந்த ஆட்சியை கலைக்கிறேன் என...

பசுமை வழிச் சாலையை 90 சதவீதம் மக்கள் வரவேற்கின்ற்னர் என்று பாஜக எம்.பி இல.கணேசன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில்...

நான் செயல்படாத தலைவராக இருக்கலாம்; ஆனால், மதவாத சக்தியாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கக்கூடிய பாஜகவுக்கு அடிபணிந்து ஆட்சி நடத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது...