செய்திகள்
ஒரு லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது ‘தாயம்’ படத்தின் டீசர்
பொதுவாக நேர்காணல் என்றாலே நம் அனைவருக்கும் ஒரு விதமான பயம் இருக்கும், ஆனால் விரைவில் வெளியாகும் 'தாயம்' படத்தில் நடைபெற இருக்கும் நேர்காணலானது, அந்த...
வெற்றிகரமாக சிங்கப்பூரை சென்றடைந்தனர் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ குழுவினர்
'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் குழுவினர், அவர்கள் படத்தின் ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிட முடிவு செய்து, கடந்த...
வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாகிறது லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி இருக்கும் ‘அம்மணி’
எண்ணற்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளி வந்து கொண்டிருந்தாலும், ஒரு சில படங்கள் மட்டும் தான் ரசிகர்களின் உள்ளத்தில் ஆழமாக பதிகின்றது... அதற்கு முக்கிய...
ஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை
தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் ஹீரோக்கள் வில்லன்களாக வேஷம் கட்டி கலக்கிக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் வில்லன்கள் காமெடியன்களாகி மக்களை வயிறு குலுங்க வைத்து வருகிறார்கள்....
அரசியல்வாதியின் அட்டகாசத்தால் அடங்கியதா இளைஞர் பட்டாளம்! ‘புயலா கிளம்பி வர்றோம்’ படத்தில் அதிரடி!
அந்த ஊரில் மிகப்பெரிய கட்சியில் உள்ள அரசியல்வாதி போடும் அராஜக ஆட்டம் பேயாட்டமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கதாநாயகன் தமன் தன்னுடைய நண்பர்களுடன்...
இம்மாத இறுதியில் ‘ஆண்டவன் கட்டளை’..!
'காக்கா முட்டை' படத்திற்கு பிறகு இயக்குநர் மணிகண்டனின் 'குற்றமே தண்டனை' சமீபத்தில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் இப்படம் கலவையான விமர்சனங்களே பெற்றது. இதனைத் தொடர்ந்து...
விஷாலை திட்டி டுவிட் செய்த ராதிகா சரத்குமார்..?
நடிகர் சங்கத்தில் இதற்கு முன் பொறுப்பில் இருந்த சரத்குமார், ராதாரவி ஆகியோர் சங்கத்தில் 100கோடி முறைகேடு செய்திருப்பதாகவும், அதனால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை...
உறுதியானது தொடரியின் வெளியீடு..!
'தங்கமகன்' படத்திற்கு பிறகு தனுஷ் கைவசம் 'தொடரி, கொடி, எனை நோக்கி பாயும் தோட்டா, ஹாலிவுட் படம், வட சென்னை, கார்த்திக் சுப்பராஜ் படம், மாரி-2' என அடுத்தடுத்து பிஸி செடியூல். இதுமட்டுமன்றி தனுஷ் 'பவர்...
காவிரி பிரச்சனையை குறித்து விளக்கம் – சிம்பு..!
காவிரி பிரச்சனையை அடுத்து சிம்புவின் எந்த திரைப்படமும் கர்நாடகாவில் வெளியாகாது என்று யாரோ புரலியை கிளப்பிவிட அதை கேள்விப்பட்ட சிம்பு அதை செய்தியைப் பற்றி...
“‘காவிரி’ – நம் அனைவர்க்கும் சொந்தமானது….” என்ற கருத்தை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தி உள்ளது தென் இந்தியாவின் சிறந்த டிஜிட்டல் சேனலான ‘புட் சட்னி’
'காவிரி' பிரச்சினையின் பின்னணியில் இருக்கும் குறைகள், உண்மையான சம்பவங்கள் ஆகியவற்றை பற்றி உணர்ச்சிகரமாக கூறியிருக்கிறது தென் இந்தியாவின் சிறந்த யூத் சேனலான 'புட் சட்னி'...