செய்திகள்

  டெல்லி உயர் நீதிமன்றத்தில் வி.டி.மூர்த்தி என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அந்த மனுவில், ’வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்ஆகிய நிறுவனங்கள், இணையம்மூலம் அளிக்கும்...

நடிகர் ஜெய் நள்ளிரவில் நண்பர்களுடன் விருந்தில் கலந்துகொண்டு மது போதையில் தனது ஆடி சொகுசுக்காரில் மந்தைவெளியிலிருந்து அடையாறு நோக்கி வேகமாக சென்றுள்ளார். அடையாறு பாலம்...

கர்நாடக மாநிலம் குடகு பேடிங்டன் ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்எல்ஏக்களை தினகரன் நேரில் சந்தித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : எனக்கு அதரவு...

  கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 1 கோடி ரூபாயாக இருந்த மோடியின் சொத்து மதிப்பு தற்போது 2 கோடியாகியுள்ளது.   சொத்து மதிப்பு...

  ⁠⁠⁠காலங்கள் மாறிக்கொண்டிருகிறது. திரையிலும் சரி, வாழ்விலும் சரி, பெண்களுக்குரிய அங்கீகாரமறுப்பு என்பது கடந்த காலமாகிவிட்டது. இயக்குனர் மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரியதர்சினி,...

⁠⁠⁠⁠⁠ அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் அல்லது 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை உத்தரவு...

  நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களை நம்ப வைத்து அரசு ஏமாற்றி விட்டதாகவும், மாணவர்களை...

மனைவியோடு வாழ்வதாக நம்பும் கதாநாயகன். அவன் வாழ்வது மனைவியோடு அல்ல, பேயோடு என்று சொல்லும் ஊரும் நண்பர்களும்! இதுதான் படத்தின் ஒன்லைன். அவ இறக்கலைடா,...

9 முதல் 11 வரையான வகுப்புகளைக் கணினி மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.   பள்ளிக் கல்வித்...

பிரபல செய்தி சேனலுக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த சிறப்புப் பேட்டியில், அரசியலுக்குள் நுழைவது என்பது முள் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது. மக்களைப் பொறுத்தவரை...