கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. பைனான்ஸ் பிரச்சனையினால் பல மாதங்களாக முடங்கிக் கிடக்கும் இந்தப்படத்தில் ரிது வர்மா...

கரூரில், காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை விவகாரத்தில் அக்கறைகாட்டாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில், கண்டன...

மதுரையில் ஹெச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து          தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர்...

தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின்  பாராட்டுக்களையும் தரமான விருகளையும் வென்ற நடிகர்  வசந்த் ரவி தனது  அடுத்தபடத்திற்கு ஆயுத்தமாகிவிட்டார். RA Studios சார்பாக C.R.மனோஜ் குமார் பிரம்மாண்டமாக தயாரிப்பில் இயக்குனர் தியாகராஜா குமார ராஜாவிடம் பணியாற்றிய அருண்  மாதேஷ்வரன் இயக்கும் புதிய படத்தில் வசந்த் ரவி கதாநாயகனாக  நடிக்கின்றார். இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அருண் மாதேஷ்வரன், இறுதிசுற்று படத்தின் வசனங்களை எழுதியவர் என்பது  குறிப்பிடத்தக்கது.அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படியான திரைக்கதை அமைத்து ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படம் பெரும் பொருட்செலவில்தயாரிக்கப்படவுள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளுக்கும் ஒவ்வொரு வைகையான சண்டை அமைப்பை உருவாக்கி, ஆக்ரோஷமான  காட்சிகளாக வெளிவரதினேஷ் சுப்பராயன் புதிய யுக்தியை  வடிவமைத்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளார். மற்ற நடிகர் நடிகையருக்கான விவரம்  விரைவில்அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது....

அஜித் ரசிகனாக R.K.சுரேஷ் நடிக்க K.C.பிரபாத் தயாரிக்கும் "பில்லாபாண்டி " திரைப்படம் இறுதி கட்டப்பணிகள் முடிவடைந்து அஜித் பிறந்தநாளான மே -1 அன்று அஜித்...

பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிக்கையாளரின் அனுமதியின்றி ஆளுநர் அவரை தொடுவது கண்ணியமான செயலல்ல என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பாலியல்...

சுதந்திர இந்தியாவில் குழந்தைகள் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது வெட்கக்கேடு என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் கத்துவா பகுதியில் 8...

திரையுலகில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்பட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜயகாந்த் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,...

காஷ்மீரில் கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் அடையாளத்தை வெளியிடுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், ஏற்கெனவே வெளியிட்ட ஊடகங்களுக்கு...

ஸ்டன்ட் யூனியன் துவங்கப் பட்ட நாளான இன்று  ஸ்டன்ட் யூனியன்  51 வது தினவிழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியனில் சிறப்பாக கொண்டாப்பட்டது. எஸ்.ஆர்.எம் மருத்துவ...