நச்சரித்தும் கிடைக்காத அமைச்சர் பதவி : கோபத்தில் திமுக பக்கம் தாவுகிறாரா கருணாஸ்?
திமுக நடத்திய போட்டி சட்டசபை கூட்டத்தில் ஜெயலலிதா இன்னும் ஒரு வாரம், மருத்துவமனைக்குப் போகாமலிருந்தால் நான் அமைச்சராகியிருப்பேன் என சொல்லி பலத்த பரபரப்பை உருவாக்கியிருந்தார்...
யார் யார் பினாமி பெயரில் பார்ட்னர்ஷிப் வைத்துள்ளனர் என்று எனக்கு தெரியும்-தினகரன் அதிரடி ஸ்டேட்மெண்ட்..!
தமிழக சட்டசபை நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியான திமுக எம்எல்ஏக்கள் இல்லாமல் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டு பேசி வருகின்றனர். ஆர்.கே.நகர்...
கேங்ஸ்டர் படத்தில் ஸ்ருதிஹாசன்..!
புகழ் பெற்ற இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் கேங்ஸ்டரை மையமாக கொண்ட புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் வித்யாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற...
நடிகர் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு..!
பெண் பத்திரிக்கையாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் முகநூலில் பதிவு வெளியிட்ட விவகாரத்தில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. எஸ்.வி.சேகர்...
கார்த்தியின் மாஸான தோற்றத்தில் தேவ்..!
கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “ தேவ் “ இப்படத்தின் படப்பிடிப்பு பல அழகிய இடங்களில்...
ஜூலை மாதத்தில் பிரம்மாண்ட ரிலீசுக்காக காத்திருக்கும் ஜீவா-வின் “கீ” ..!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஜீவா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். காளிதாஸ் கதை எழுதி இயக்கி உள்ள கீ என்ற மாறுபட்ட...
தமிழர் உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டு திமுக நாடகம் ஆடுகிறது:அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!
தமிழகத்தின் மிக முக்கியப் பிரச்னைகளில் தமிழர் பிரச்னைகளை விட்டுக்கொடுத்துவிட்டு, இப்போது திமுக நாடகம் ஆடுகிறது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பட்ஜெட்...
சமீபத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்தையும் விடாமல் கலாய்த்த “தமிழ் படம் 2.0” டீசர்..!
மிர்ச்சி சிவா-வின் நடிப்பில் வெளிவந்து சக்கை போடு போட்ட திரைப்படம் 'தமிழ் படம்'. காமெடியில் கலக்கி இருந்த இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் தற்பொழுது...
ரஜினியின் உருவபொம்மை எரிப்பு : நாகர்கோவிலில் பரபரப்பு..!
தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால்தான் கலவரம் ஏற்பட்டதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் அவரது படத்தை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது....
தூத்துக்குடியில் எதற்காக துப்பாக்கிச்சூடு? தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு..!
தூத்துக்குடியில் கடந்த 22ஆம் தேதி மற்றும் 23ஆம் தேதிகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர்...