Tag: #TNnews
மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று : பாதுகாப்பு அவசியம்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!
கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2020 ஆம் ஆண்டு முதல் பரவி வரும் இந்த கொரோனா தொற்றால் இந்தியாவில்...
திருவள்ளூரில் விவாகரத்து பெற்ற பெண்ணுடன், கள்ளக்காதலில் கர்ப்பம் ஆக்கிய ஆண் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட அவலம்!
திருவள்ளூர் அருகே உள்ள புன்னவளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காவியா. இவருக்கு ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உடன் 2013இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு...
அளவு கடந்த செல்லம் மகளின் உயிரை குடித்ததா?
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் ரவி(50). ஆட்டோ டிரைவர் இவரது மனைவி செல்வி(45). இவர்களது மகள்கள் ரஞ்சனி(19), சந்தியா(17). இதில் ரஞ்சனி பிஎஸ்சி நர்சிங்...
இரு வீட்டார் சண்டைக்கு நடுவே சைடு கேப்பில் தாலி கட்டிய இளைஞர்: திருத்தணி கோவிலில் பரபரப்பு!
திருமணம் குறித்து ஒவ்வொருவருக்கும் பல்வேறு விதமான கனவுகளும் எண்ணங்களும் இருக்கும். தங்களுடைய திருமணம் எப்படி எல்லாம் நடைபெற வேண்டும் என அதற்கான வயது வரும்போது...
ஆடு மேய்க்க சென்ற இடத்தில் அரை நிர்வாணமாக கிடந்த பெண் : கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி!
கெலமங்கலம் அருகே பி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி வெங்கட்டப்பா (வயது 56). இவருடைய மனைவி பாப்பம்மா (வயது 45). இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ள...
மகனிடம் கோபித்து கொண்டு வெளியேறிய தாய், பெசன்ட் நகர் பீச்சில் சடலமாக கண்டெடுத்த அவலம்!
பல்லாவரம் அடுத்துள்ள பொழிச்சலூர் வஜ்ரவேல் தெருவைச் சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மனைவி பேசி டெய்சி ராணி. ஜோசப் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக...
AI உதவியுடன் 31 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி சிக்கினார்
அரக்கோணம் மாவட்டம் ராஜாளி ஐ என் எஸ் கடற்படை விமான ஏவு தளத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த சவுத்ரி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது...
மது போதையில் நண்பனை அடித்துக் கொன்றது கூட தெரியாத இளைஞர்: மதுரையில் மீண்டும் பரபரப்பு!
மதுரை மாநகர் உலகனேரி ராஜிவ்காந்திநகர் பகுதியை சேர்ந்த அபினேஷ் (27) என்ற ஆட்டோ ஓட்டுனரும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த லோடுமேனாக பணிபுரிந்துவரும் தமிழரசன்...
மது குடிக்க பணம் கேட்டு இளைஞரை அறிவாளால் வெட்டி ரத்த வெள்ளத்தில் சாய்த்த முதியவர்: மதுரையில் பரபரப்பான சம்பவம்!
மதுரை மாவட்டம் ஆனையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் அழகு பாண்டி. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அழகு பாண்டி மீது அடிதடி,...
இருட்டு கடை அல்வா உரிமையாளர் கொடுத்த வரதட்சணை புகார்!
திருநெல்வேலியில் இயங்கி வரும் இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் மகள் ஸ்ரீகனிஷ்கா, தனது கணவர் வீட்டினர் மீது வரதட்சணைப் புகார் அளித்திருக்கிறார். திருநெல்வேலியில் புகழ்பெற்ற...