Tag: #tncrime
பணத்திற்காக கணவனை ஏமாற்றி திருமணம் செய்த பெண் : குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் வழக்கு!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஐகுந்தம் கொத்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தில்பாஷா(36). இவர், தனது குடும்பத்தினருடன் நேற்று கிருஷ்ணகிரி எஸ்பி அலுவலகத்திற்கு வந்து புகார்...
இருட்டு கடை அல்வா உரிமையாளர் கொடுத்த வரதட்சணை புகார்!
திருநெல்வேலியில் இயங்கி வரும் இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் மகள் ஸ்ரீகனிஷ்கா, தனது கணவர் வீட்டினர் மீது வரதட்சணைப் புகார் அளித்திருக்கிறார். திருநெல்வேலியில் புகழ்பெற்ற...
மதுவுக்கு அடிமையான கணவனை போட்டுத் தள்ளிய மனைவி: கரூரில் அதிர்ச்சி!
கரூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை ஒன்று...
21 வயது பெண்ணை திருமணம் முடித்த 43 வயது ஆடிட்டரின் அலப்பறை!
கெங்கவல்லி அருகே தாய்-தந்தையை தாக்கி விட்டு இளம்பெண்ணை வீடு புகுந்து தூக்கி சென்று திருமணம் செய்த ஆடிட்டர், திருமண கோலத்தில் போலீசில் தஞ்சமடைந்தார். சேலம்...
தன் காதலியை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்த மாணவன் : சமூக வலைதளத்தில் வெளியிட்ட அவலம்!
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் குன்னூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும் அதே...
கணவன் தன் மீது பாசம் காட்டாததால் குழந்தையை கொன்ற தாய்: புதுக்கோட்டையில் கொடூர சம்பவம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணங்குடி பகுதியில் மணிகண்டன் (31)-லாவண்யா (20) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதிரன் என்ற 5 மாத ஆண் குழந்தை...
பெண்ணை சரமாரியாக தாக்கிய கவுன்சிலர்: வைரலாகும் வீடியோ!
கோயம்புத்தூர் மாவட்டம் உருமாண்டம் பாளையம் சாஸ்திரி நகரில் வசித்து வருபவர் ரம்யா. இவர் வீட்டில் வடகம் தயார் செய்து அப்பகுதி கடைகளில் வியாபாரம் செய்து...
வெளிநாட்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த டாக்ஸி டிரைவர்: தெலுங்கானாவில் பரபரப்பு!
தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகரில் ஜெர்மனியை சேர்ந்த 22 வயதான ஒரு சுற்றுலா பயணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
இறந்ததாக நினைத்து தூக்கிட்ட தாய் மாமன்: அதன்பின் நடந்த சம்பவம்!
தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன். இவரது சகோதரி ஆனந்தி(40). கணவரை இழந்த ஆனந்தி தனது 13 வயது மகனுடன் பாண்டீஸ்வரனுடன் ஒரே வீட்டில்...
மீண்டும் மீண்டும் அரங்கேறும் பாலியல் தொல்லை!
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஒரு தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்த மாணவி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர்....