Tag: #tncrime

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஐகுந்தம் கொத்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தில்பாஷா(36). இவர், தனது குடும்பத்தினருடன் நேற்று கிருஷ்ணகிரி எஸ்பி அலுவலகத்திற்கு வந்து புகார்...

திருநெல்வேலியில் இயங்கி வரும் இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் மகள் ஸ்ரீகனிஷ்கா, தனது கணவர் வீட்டினர் மீது வரதட்சணைப் புகார் அளித்திருக்கிறார். திருநெல்வேலியில் புகழ்பெற்ற...

கரூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை ஒன்று...

கெங்கவல்லி அருகே தாய்-தந்தையை தாக்கி விட்டு இளம்பெண்ணை வீடு புகுந்து தூக்கி சென்று திருமணம் செய்த ஆடிட்டர், திருமண கோலத்தில் போலீசில் தஞ்சமடைந்தார். சேலம்...

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் குன்னூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும் அதே...

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணங்குடி பகுதியில் மணிகண்டன் (31)-லாவண்யா (20) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதிரன் என்ற 5 மாத ஆண் குழந்தை...

கோயம்புத்தூர் மாவட்டம் உருமாண்டம் பாளையம் சாஸ்திரி நகரில் வசித்து வருபவர் ரம்யா. இவர் வீட்டில் வடகம் தயார் செய்து அப்பகுதி கடைகளில் வியாபாரம் செய்து...

தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகரில் ஜெர்மனியை சேர்ந்த 22 வயதான ஒரு சுற்றுலா பயணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சம்பவம் பெரும் அதிர்ச்சியை...

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன். இவரது சகோதரி ஆனந்தி(40). கணவரை இழந்த ஆனந்தி தனது 13 வயது மகனுடன் பாண்டீஸ்வரனுடன் ஒரே வீட்டில்...

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஒரு தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்த மாணவி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர்....