Tag: #tncrime

தலைமைச் செயலகத்தில் உள்ள உள்துறை செயலாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்த புகாரில், திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை...

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 38), ஸ்பீக்கர் பழுது மற்றும் விற்பனை தொழில் செய்து வருகிறார். இவர், ரெபேக்கா என்பவரை திருமணம் செய்திருந்தார்....

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர், விசாரணையின்போது போலீஸ் அடித்ததில் பரிதபமாக உயிரிழந்தார்....

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த சேதுராமன் என்பவர், இணையவழிக் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைப் பதிவு செய்தார். ஃபேஸ்புக்கில் வைசாக் ஸ்டீல் (VIZAG STEEL) நிறுவனத்தின்...

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் அதே பகுதியில் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார். இவர்...

சமீப காலமாக ஆண், பெண் இருபாலரும் மது குடிப்பது என்பது சகஜமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் யார் மது குடித்தாலும், அவர்களை இந்த...

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் தர்மலிங்கம் என்கின்ற சரவணன், ஜெயந்தி தம்பதியினர் இவர்களுக்கு கோஷினி வயது 4 என்ற மகள் உள்ளார். சரவணன்...

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உப்புத்துறை மாளிகைபாறை பழைய கருப்புசாமி கோவில் குடியிருப்பை சேர்ந்த 37 வயதாகும் ராஜா என்பவர் கூலித்தொழிலாளியாவார். இவருடைய மனைவி...

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நந்தவனப்பட்டி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன் (19) என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு டாட்டு...

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 5 வயது சிறுவன் இறந்த நிலையுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர்...