Tag: #telengananews
தாயின் கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கணவனை கொன்ற மனைவி!
தெலங்கானா மாநிலம், ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜேஷ்வர்(32), தனியார் சர்வேயராக வேலை செய்து வந்தார். இவருக்கும் ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த ஐஸ்வர்யா...
உண்மையைச் சொன்ன டிரைவருக்கு, செருப்பால் பளார் பளார் என்று கொடுத்த ஆந்திர மாநில இன்ஸ்பெக்டர் : வைரலாகும் வீடியோ!
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கல்யாண துர்கா பகுதியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஹசீனா பானு! இவர் தனது தனிப்பட்ட தேவைக்காக கார் வைத்துள்ளார்....
தொண்டு நிறுவன ஊழியர் கொலை : கான்ஸ்டபிள் கைது! – ஆந்திராவில் அதிர்ச்சி!
தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் வெங்கடபுரம் கிராமத்தை சேர்ந்த சாய் பிரகாஷ் என்ற இளைஞர் ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பல சேவைத்...
கர்ப்பிணிப் பெண்ணை நடு ரோட்டில் வைத்து செங்கலால் அடித்த கணவன்! – தெலங்கானாவில் அதிர்ச்சி!
தெலுங்கானா மாநிலம் ரங்க ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது(32). பஸ்ரத் இவரது மனைவி ஷபானா பர்வீன்(22) ஷபானா தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார்....
கோவிலுக்கு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல் வாயில் சிறுநீர் அடித்த இளைஞர்கள்: தெலுங்கானாவில் பரபரப்பு!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஊர் கொண்டா பகுதியில் கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக தன்னுடைய உறவினருடன்...
நகையை ஆட்டையை போட்ட டிரைவர்! படம் எடுத்த பயணி! மாட்டிக்கிட்டியே பங்கு!
தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் இருந்து நிஜாமாபாத் நோக்கி ஆர்டிசி பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பெண் பயணி ஒருவர் தனது...
‘மெதுவாக போ’ என்று சொன்ன முதியவரை அடித்து கொன்ற வாகன ஓட்டுனர்
தெலுங்கானாவில் சாலையில் வண்டியில் சென்றவரை மெதுவாக போகும்படி அறிவுறுத்திய முதியவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அல்வால்...







