Tag: Tamil public news
மாணவர்கள் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்த நாய்!
அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த சிந்தாமணி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவி கள்...
மாணவி தற்கொலை எதிரொலி- பல்கலைகழகம் கால வரையின்றி விடுமுறை!
சென்னை செம்மஞ்சேரியில் உள்ளது சத்தியபாமா பல்கலைக்கழகம். இங்கு கணினி அறிவியல் படித்து வந்தார் ஆந்திராவை சேர்ந்த மாணவி ராகமோனிகா. இவர் நேற்று காலை நடந்த செமஸ்டர்...
‘புளுவேல்’ குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்- உச்ச நீதிமன்றம் உத்தரவு!
சிறுவர்களைத் தற்கொலை செய்யத் தூண்டும் ‘புளுவேல்’ இணைய விளையாட்டுக்கு நாடு முழுவதும் பல இளைஞர்கள், மாணவர்கள் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இருந்து பரவியதாக கூறப்படும்...
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் அச்சத்தில் ராமேஸ்வ மீனவர்கள்!
ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் நேற்று இரவு மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றுள்ளனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த...
அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. பொதுமக்கள் கடும் அவதி!
தினக்கூலியாக மாற்றும் வரை பேருந்துகளை இயக்க போவதில்லை என ஒப்பந்த ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதனால், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பல பேருந்துகள் இயக்கப்படவில்லை....
சென்னையில் மிதமான மழை பெய்யும்!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கைப் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும்,...
அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் இன்று மாபெரும் போராட்டம்!
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். எனினும் போராட்டங்களுக்கு மத்திய...
போக்குவரத்து ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்- புதுச்சேரி மக்கள் அவதி!
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் சார்பாக 143 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் சென்னை, திருப்பதி, பெங்களூர், கடலூர், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட...
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சுனாமி எச்சரிக்கை!
ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நியூ கலிடோனியா தீவில் டடைன் பகுதியில் இன்று காலை சுமார் 7.0 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த...
செல்போனில் “சாதி” பெயரை சொல்லி திட்டக்கூடாது- உச்சநீதிமன்ற உத்தரவு!
உத்தரப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, சாதிரீதியாக மிகவும் கீழ்த்தரமாக போனில் ஒருவர் திட்டியுள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் அளித்த...