Tag: Supreme court
காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? -மத்திய அரசு மீது பாய்ந்த உச்ச நீதிமன்றம்
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள்...
நீட்டுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம்…உச்சநீதிமன்றம் தடை!
நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து போனது. இதனால் அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலை தமிழகத்தை...
உள்ளாட்சி தேர்தல் விவகாரம்: ஐகோர்ட்டில் திமுக கேவியட் மனு!
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த சென்னை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்...
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 69% இடஒதுக்கீடு வழக்கு; 11-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழக...
சிலை கடத்தல் வழக்கில் தமிழக அரசின் மனு தள்ளுபடி…!
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மதுரையில் ஆரோக்கியராஜ் என்பவரிடமிருந்து 6 பழங்கால சாமி சிலைகளை...
நீட் தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்! தம்பிதுரை
நீட் தேர்வில் விலக்கு கோரும் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் இல்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை...
முத்தலாக் 6 மாதங்களுக்கு தடை!
மூன்று முறை ‘தலாக்’ சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் வழக்கம், முஸ்லிம்களிடையே நிலவி வருகிறது. இது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவிக்கக்கோரி, 5...
முத்தலாக் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
முத்தலாக் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்து உள்ளது உச்ச நீதிமன்றம். ‘முத்தலாக் என்ற வழக்கம் இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றானதா’. முத்தலாக் முறையில் உச்ச...
பாபர் மசூதி நிலம் இந்துக்களுக்கே! இஸ்லாமிய மதகுரு அறிவிப்பு
பாபர் மசூதி வழக்கில் இஸ்லாமியர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வருமானால், அந்த நிலத்தை, இந்துக்களுக்கு மகிழ்ச்சியுடன் அளிக்க வேண்டும் என இஸ்லாமிய மத குரு மவுலானா...
வரதட்சணை வழக்கில் இனி அதிரடி கைது கிடையாது!
இந்தியாவில் திருமண பந்தம் உருவாக்கப்படும் போது, வரதட்சணையும் சேர்ந்தே வந்துவிடுகிறது. இதன் கொடுமை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதிலிருந்து பெண்களை காப்பாற்ற வரதட்சணை...